இழந்தேன்

துனையாக நடந்து வந்தாய் தனியாக இடையில் ஏன் விட்டாய்...
மடி தந்தாய் மன்ம் திறந்து பேச கற்று தந்தாய் இடையில் ஏன் விட்டு சென்றாய்...
உனக்கீடு உறவு எனக்கு இன்கு இல்லை அன்பை இழந்தேனா? என் அன்னையை இழந்தேனா?
மீண்டும் பிறப்பேனா? உன் மகனாக.. வறம் ஒன்று தறுவானா என் இறைவன்.....
பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (3-Nov-13, 2:42 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : izhanthen
பார்வை : 49

மேலே