பூக்களின் தேவதை
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களாய்,
உன் உடலில் நீலச் சேலை ..
சாலையோரம் நீ போனால் ,
சேதி சொல்லும் உன் சேலை ..
குழந்தை உள்ளம் கொண்டவளே ,
உனைக் கொஞ்சும் எண்ணம் எனக்கில்லை ...
கிள்ளி விட்டு போகிறேன் ,
உன் பிஞ்சு கண்கள் நீர் வழிய ..
பூமிக்கு தேவதைகள் வருவதில்லை ,
உன்னை பார்த்த பின்பு தானோ ...