புத்தகம் எனும் சாமரம்

புத்தகம் - ஒரு அழகான

மயில் தோகை சாமரம்

அது

விழிகளின் வழியாக

நினைவுகளுக்கு

தென்றலை வீசுகிறது.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Nov-13, 3:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 179

மேலே