புத்தகம் எனும் சாமரம்
புத்தகம் - ஒரு அழகான
மயில் தோகை சாமரம்
அது
விழிகளின் வழியாக
நினைவுகளுக்கு
தென்றலை வீசுகிறது.......
புத்தகம் - ஒரு அழகான
மயில் தோகை சாமரம்
அது
விழிகளின் வழியாக
நினைவுகளுக்கு
தென்றலை வீசுகிறது.......