காதல் எப்போதும்
மிக நீண்ட இடைவெளி காலங்கலாய் அவதரித்து எம்மை பிரிக்க நினைத்தது....
உணர்வுகள் மீறிய நினைவுகள் என்றும் எம்மை பிரித்தே இல்லை......
எந்த நொடியிலும் உண்ணை நினைக்க மறந்ததே இல்லை...
பொழுதுகள் வேகமாய் நகர்கின்ரனே கனவுகல் மிக நீள்மாய் நீளுகின்ரனே....
விடியலின் ஓரமாய் வருவாயா?... என் கனவுகள் பலித்த சந்தோசத்தில் மீன்டும் உயிர் பிறப்பேன்.......