என் முதல் கவிதையும் நீயே

காலை முதல் மாலை வரை
உன் கால்கொலுசு சத்தம் கேட்டிருப்பேன் ,
உன் பாதம் தரை பட்டு மலர்ந்தன மலர்கள்
உன் பார்வை பட்டு மலர்ந்தேன் நான் ,
வானவில் கண்கள்
நித்தம் மழையாவேன் ,
தேன் உதடுகள்
தினம் முத்துக்குளிப்பேன்,
சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும்
தேவதையாக உன் முகம் ,
பேசு ஒரு வார்த்தை போடா என்று ......!

எழுதியவர் : lamBo SHaru (12-Nov-13, 9:44 am)
சேர்த்தது : lamBo SHaru
பார்வை : 322

மேலே