அறியவில்லையா நீ
உன் காயங்களை
புரிந்துகொள்ள சொல்கிறாய்
சில கண்ணீர் துளிகளோடு
உன் விழிசுரக்கும் கண்ணீர்
உன் கன்னம் தொடும் முன்பே
என் இதயம்கசியும் இரத்தம்
உன் காலடி தொட்டிருக்குமே..
அதை நீ அறியவில்லையா?
உன் காயங்களை
புரிந்துகொள்ள சொல்கிறாய்
சில கண்ணீர் துளிகளோடு
உன் விழிசுரக்கும் கண்ணீர்
உன் கன்னம் தொடும் முன்பே
என் இதயம்கசியும் இரத்தம்
உன் காலடி தொட்டிருக்குமே..
அதை நீ அறியவில்லையா?