கவிதை என்பது
மனசு சொல்லும் தீர்வு
ஏற்காத பொழுது
வருகின்ற வலியில்
தோன்றும் வார்த்தை கவிதை .........
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இயல்பான கவிதை
அனுபவம் பேசும்
பொய்களின் சேர்ப்பு
உண்மை ரசிப்பின் வார்ப்பு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விரும்பிய மனது
வெறுக்கின்ற பொழுது
கடக்கும் மரண நொடிகள்
வலியின் வார்த்தை கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>