கவிதை என்பது

மனசு சொல்லும் தீர்வு

ஏற்காத பொழுது

வருகின்ற வலியில்

தோன்றும் வார்த்தை கவிதை .........

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இயல்பான கவிதை

அனுபவம் பேசும்

பொய்களின் சேர்ப்பு

உண்மை ரசிப்பின் வார்ப்பு

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விரும்பிய மனது

வெறுக்கின்ற பொழுது

கடக்கும் மரண நொடிகள்

வலியின் வார்த்தை கவிதை

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எழுதியவர் : ருத்ரன் (17-Nov-13, 6:57 pm)
Tanglish : kavithai enbathu
பார்வை : 66

மேலே