நேரம்

ஒரு ரயில் வண்டியில் நடந்த ஒரு சிறிய நகைச்சுவை உங்களுடன் பகிர்ந்து கொல்கிறேன் ...

ஒரு ரயில் வண்டியில் நான்கு பேர் ஒரு அறையில் இருந்தனர்.அதில் ஒரு பெண்ணும் அவருடைய அம்மாவும் ஒரு பக்கத்திலும் மறுபக்கத்தில் பெண்ணிற்கு எதிராக ஒரு மேற்ப்பார்வையாலாரும் (Manager) அவருடைய உதவியாளரும் ஒரு பக்கத்தில் அமர்த்திருந்தனர்.
ரயில் வண்டி பயணத்தை துடங்க ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆனது .
ரயில் செல்லும் இடம் காடும் மலையுமாக இருந்தது.
ரயிலில் இருந்த நான்கு பேரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் அவர் அவர் அங்கும் இங்குமாக பார்த்த வண்ணம் இருந்தனர் ...
இப்படியாக ரயில் சென்றுகோன்றிருக்கும் போது ரயில் ஒரு குகைக்குள் நுழைந்தது .
பாம்பின் வாயில் நுழைந்தது போல் இருள் நிறைந்த குகையின் வாயில் ரயில் நுழைந்து சென்றது ..

ரயில் குகைக்குள் நுழைந்த இரண்டு மூன்று வினாடியில் ஒரு முத்த சத்தம் ...
முத்த சத்தம் முடிந்த அடுத்த நொடி கன்னத்தில் அரை விழுந்தது சத்தம் ...????????

அடுத்த சில வினாடியில் ரயில் குகையில் இருந்து வெளியில் வந்தது .....
வெளியில் வந்ததும் ரயிலில் இருந்த நான்கு பேர் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர் ....

அவர்கள் மனதுக்குள் ....

பெண்ணின் அம்மா : மேற்ப்பார்வையாளர் என் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றிருப்பன்.....

பெண் : நம் அம்மாவிடம் இந்த உதவியாளன் தவறாக நடக்க முயன்றிருப்பன் ...

மேற்ப்பார்வையாளர் : நம் உதவியாளன் இந்த இரு பெண்களிடத்தில் யாரிடமாவது தவறாக நடக்க முயன்றிருப்பன் ...


இப்போது .....

உதவியாளன் என்ன நினைத்திருப்பான் ?????

..........
..........
..........

...........

நீ என்ன எவ்வளவு திட்டி இருப்ப .....
மத்தவங்க முன்னாடி என்ன என்ன சொல்லி இருப்ப ...
அதுக்கு எல்லா சேத்து கொடுத்திருக்கேன் ...

நானே முத்த சத்தம் கொடுத்துட்டு...
நானே உன் கன்னத்தில ஒன்னு கொடுத்தே .....

நேரம் வரும்போது வாங்கினத திருப்பி கொடுக்கணும் இந்த மாதிரி.................

எழுதியவர் : சாமுவேல் (18-Nov-13, 5:29 am)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : neram
பார்வை : 304

சிறந்த நகைச்சுவைகள்

மேலே