தங்கதமிழ்நாட்டுக்காக

நான் இறந்து என் சாம்பலை
கடலில் கரைத்தாலும்
காற்றாய் கலந்து கருமேகமாய்
மாறி மழையாய் பொழிவேன்
தங்கதமிழ்நாட்டுக்காக ...

எழுதியவர் : boopathiraja (21-Nov-13, 12:19 pm)
சேர்த்தது : boopathirajatharamangalam
பார்வை : 93

மேலே