ஆன்மா பேசுகிறது
வீட்டுக்கும்
தோட்டத்துக்கும்
இடைப்பட்ட தூரம்
என் ஆன்மா பேசுகிறது ....
போருக்குப் போகிறேனோ
யாரும் அறியாத
ஊருக்கு புறப்பட்டுப் போகிறேனோ
கண்ணீரோடு ஜனம் வருதே
போகுமிடம் நான் அறியாமல் இருக்க
புற்றீசல் கூட்டம் எது வரை வருமோ.......