என் முதல் காதலிக்காக

தை மாதம் என் உள்ளதை
உன் விழியால் தைதவளே
தமிழ் திருநாளன்று உன்னை
என் மனதில் தவள விட்டவளே
மாசி மாதம் என்னை
உன் நினைவுகளால் மயங்கடிதவளே
மண்ணில் புதைந்த விதை முளைத்தல் போல்
என் மனதில் உதித்தவளே
பங்குனி மாதம் வெயில்லே
என்னை பாடாய் படுத்தியவளே
என்னை பசியிலும் பிணியிலும் வாடவைதவளே
உன்னை பங்கிட்டு தருவையோ
சித்திரையில் என்னை சிதறடித்து
சிறைவைதாலும் உன்னை நினைத்து
என் மனம் சிறகடிக்கும்
வைகாசி மாதம் வைபோகமாய் வந்தவளே
நன் வசந்தமாய் நினைக்க
வையகமும் இருள் சூழ்கிறது
என் மனம் பித்தாகிறது
ஆணி மாதம் என்னை ஆணிதனமாய் அடிமை ஆக்கியவளே
என் இதயம் பதிந்தவளே
ஆண்டாண்டு காலமும் உன்னையே மனபேன்
என் எல்லா ஜென்மமும் என்று சபதம் எடுப்பேன்
அவனி மாதம் என்னை ஆட்கொண்டவளே
என் நாடி நரம்பெல்லாம் உலுகியவளே
என் சப்த நாடிகளை அடகியவளே
புரட்டாசி மாதம் என் மனதி புதைந்தவளே
உன் புன்னகையால் என்னை புனித நிரட செய்தவளே
என் புண்ணிய தலமே
ஐப்பசி மாதம் என்னை கதி கலங்க வைத்தவளே
ஐந்து நிமிடத்தில் என்னை ஐயம் அடையவைதவளே
கார்த்திகையில் என்னை கரை சேர்பவளே
என் கரம் பிடிக்க வருவாய் என்று என்கி நிற்க
என் கனவில் மட்டும் வந்து கரைந்து ஓடுகிறாய்
மார்கழியில் நான் மறித்து போவேன்
என்ற போதும் உன்னை மனதார நேசிப்பவனை உன் மடியில் மரிப்பேன்
மீண்டும் உன் மடியில் தவழ்ந்து வருவேன்
உன் மகனாய் இல்ல உன் மகளாய்
மீண்டும் வருவேன்
உன்னை காதலிக்க ............................................................................................ நினைவுகளுடன்

எழுதியவர் : (29-Nov-13, 6:56 pm)
பார்வை : 91

மேலே