ஊசியைத் தைக்காதே

நூலை நுழைத்தே நீ ஊசியின்
நெஞ்சத்தை நிரப்புகிறாய்......!

திறந்த இதயத்திலே அது
தென்றலை நிரப்பியிருப்பது...
தெரியாதா மனிதனே ?!

அதற்கும் இதயம் உண்டு - வ
தைக்காதே ஊசியையும்...
வழக்கம் போல் நீ......!

திறந்த இதயம்
தென்றல் உலவிடும் சோலையடா.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Dec-13, 3:06 am)
பார்வை : 183

மேலே