ஊசியைத் தைக்காதே
நூலை நுழைத்தே நீ ஊசியின்
நெஞ்சத்தை நிரப்புகிறாய்......!
திறந்த இதயத்திலே அது
தென்றலை நிரப்பியிருப்பது...
தெரியாதா மனிதனே ?!
அதற்கும் இதயம் உண்டு - வ
தைக்காதே ஊசியையும்...
வழக்கம் போல் நீ......!
திறந்த இதயம்
தென்றல் உலவிடும் சோலையடா.....