விதை
என் உள்ளத்தில்
காதல் விதையை ஊன்றியவள்
பசுமையால் நான் வளரும் முன்
என்னக்கு தண்ணீர் உற்ற மறுத்தவள்
அவள் அப்பாவுக்கு காக
நான் இப்போது பட்ட செடியை நிற்கிறேன்
அவள் வருவாள் என்று
நான் செழுமை ஆவேனா அல்ல
நான் seathu போவேனா ...........................................................தெரிய வில்லை எனக்கு