ஏற்ற தாழ்வு
உண்மையாக
உழைத்தவனுக்கு...
ஒருவேளை
உணவு கூட இல்லை...
உண்டு
உறங்குபவனுக்கு...
ஊர் எங்கும்
உணவு உற்பத்தி..!
“பணம்”
அது
படைத்தவனை
பார்த்தால்
கேளுங்கள்...
எதற்கு
எங்களுக்குள்
ஏற்ற தாழ்வு
ஏற்படுத்தினாய் என்று…!
உண்மையாக
உழைத்தவனுக்கு...
ஒருவேளை
உணவு கூட இல்லை...
உண்டு
உறங்குபவனுக்கு...
ஊர் எங்கும்
உணவு உற்பத்தி..!
“பணம்”
அது
படைத்தவனை
பார்த்தால்
கேளுங்கள்...
எதற்கு
எங்களுக்குள்
ஏற்ற தாழ்வு
ஏற்படுத்தினாய் என்று…!