அன்னையின் அன்பால் மட்டும்

அன்னை பிசைந்த சோற்றை
அள்ளித்த் தின்ற கைகள்....
அவசரமாய் வந்த "PIZZA" வை
கிள்ளிப் பார்த்துவிட்டு
கண்ணீரில் கைகழுவி
போகின்றன.....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (14-Dec-13, 5:59 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 366

மேலே