இடம்பெயருதலின் நோவினை
தொலைவு சாரலில் நனையும் இனவாத ஷர்ப்பமொன்றின் விஷ சீறுதலுக்கு பயந்து வீடுகளை விட்டோடுகிறது அகதி கரையான்கள்..........
அபகரிக்கப்பட்ட கோட்டைகளுக்கு பாலூற்றும் தேச மானிட அப்பாவிகள் அறிவதே இல்லை இடம்பெயருதலின் நோவினை....
தொலைவு சாரலில் நனையும் இனவாத ஷர்ப்பமொன்றின் விஷ சீறுதலுக்கு பயந்து வீடுகளை விட்டோடுகிறது அகதி கரையான்கள்..........
அபகரிக்கப்பட்ட கோட்டைகளுக்கு பாலூற்றும் தேச மானிட அப்பாவிகள் அறிவதே இல்லை இடம்பெயருதலின் நோவினை....