இடம்பெயருதலின் நோவினை

தொலைவு சாரலில் நனையும் இனவாத ஷர்ப்பமொன்றின் விஷ சீறுதலுக்கு பயந்து வீடுகளை விட்டோடுகிறது அகதி கரையான்கள்..........
அபகரிக்கப்பட்ட கோட்டைகளுக்கு பாலூற்றும் தேச மானிட அப்பாவிகள் அறிவதே இல்லை இடம்பெயருதலின் நோவினை....

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 3:48 pm)
பார்வை : 57

மேலே