இதயம்
கண்ணே...,
முதலில் காதலை கட்டியவன் நீ என்றாலும்,
அதை கடைசி வரைக்கும்...,
என்னுள் சுமந்து செல்கிறேன்...,
பாரமாக அல்ல,
நினைவுகளின் வாசலாக...!!!
கண்ணே...,
முதலில் காதலை கட்டியவன் நீ என்றாலும்,
அதை கடைசி வரைக்கும்...,
என்னுள் சுமந்து செல்கிறேன்...,
பாரமாக அல்ல,
நினைவுகளின் வாசலாக...!!!