இதயம்

கண்ணே...,
முதலில் காதலை கட்டியவன் நீ என்றாலும்,
அதை கடைசி வரைக்கும்...,
என்னுள் சுமந்து செல்கிறேன்...,
பாரமாக அல்ல,
நினைவுகளின் வாசலாக...!!!

எழுதியவர் : ஆறு (17-Dec-13, 8:20 pm)
சேர்த்தது : Arumugam Durai
Tanglish : ithayam
பார்வை : 181

மேலே