நன்றி

குயிலோசை கேட்கும்போதெல்லாம்
உனக்குக்
காக்கையின் நினைவு வந்தால்,
நீ
நன்றி உணர்வு மிக்கவன்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jan-14, 7:33 am)
Tanglish : nandri
பார்வை : 72

மேலே