புரிந்தும் புரியாமலும்

ரோஜா மலரோடு வந்தாய்
தந்தாய்
தயங்கினாய்
தடுமாறினாய்
மறந்தாய் சொல்ல வந்ததை..
வாழைப்பூ வாங்கி வா
வாழ வைக்கிறேன் என
மொழிகிறேன்
என் மௌனம் கரைத்து....!!!!

எழுதியவர் : (2-Jan-14, 3:37 pm)
பார்வை : 134

மேலே