இருவிழி கவிதை

இரு விழி கவிதையோ நீ...!!!

நீ என்னை பார்க்கும்போதெல்லாம்
என் பேனா முனைகள் காகிதத்தை நனைக்கிறது
கவிதைகளாக..



இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (3-Jan-14, 12:54 pm)
Tanglish : eruvili kavithai
பார்வை : 188

மேலே