இருவிழி கவிதை
இரு விழி கவிதையோ நீ...!!!
நீ என்னை பார்க்கும்போதெல்லாம்
என் பேனா முனைகள் காகிதத்தை நனைக்கிறது
கவிதைகளாக..
இப்படிக்கு
- சா.திரு -