கிஞ்சல்

நாளந்தி கனவுக்கண்டேன்...
நாரன் வந்து
நாரி நின்
நாணம் கலைக்க...
அவன் நாராயம்
தாங்கிவந்த நாலி...
நாண்மதி நின்
சங்கு கழுத்தைத்தழுவ...
என்றபோதும்...
நின் நயனம்...
என்னை நோக்கி
நைவளம் இசைக்க...
என்னென்று சொல்ல...
என் நியதியை....!!!

எழுதியவர் : ஸ்ரீதுர்கா சூர்யா (5-Jan-14, 2:30 pm)
பார்வை : 68

மேலே