நாணம், வெட்கம்
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு தெரியுமா உங்களுக்கு???
தனக்கே உரியவரிடம், அன்பானவரிடம் ஏற்படும் உணர்வே நாணம் ..
"சீதை ராமனை கண்டவுடன் நாணத்தினால் ...முகம் சிவந்தாள் "
சரி ..அப்போ வெட்கம் என்பது ??
நடு ரோட்டில் நாம் கொடுக்க வேண்டிய கடனை கேட்டு நம் சட்டையை பிடிப்பானே ..கடன்காரன் ..
அப்போ நம்ம முகம் சிவக்குமே ...!!
அதற்கு பெயர்தான் "வெட்கம்"