ஆத்தா

ஆத்தா
நாக்கு ருசியா தின்னாம நாவடக்கி ...
பச்ச தண்ணி பல்லுல பட்டாலும் நோகும்னு
பக்குவமா பாத்து மாசம் சுமந்து ...
மூச்சடக்கி முழுமையா என்னை இங்க வந்து செதவளே
எறும்பு வந்து கடிச்சாலும் எழூருக்கு கேக்கும்படி கத்தி
சுத்தி இருக்கவங்க கன்னுபடாம வளதவளே ....
முழுமையா என் வயசு இருபது வந்து செரும்முனே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு இந்த காதல் வந்து களவு போனது என் இதயம்
பெத்தவக... நி வந்து சொல்லைலே மதிக்காம போனேனே
மத்தவங்க வந்து இப்போ மலர் தூவ ஊர்வலமா போறேனே ... !

எழுதியவர் : கவிப் பறவை (Soundar) (10-Jan-14, 9:56 am)
Tanglish : aaththaa
பார்வை : 89

மேலே