சரியாக சொன்னால்

கல்யாணம் என்பது..
காமத்தேடலின் நாகரீக வெளிப்பாடு...

மோக வேட்கை கண்ணை மறைக்கும்போது
அரங்கேறி முடியும் நாடகம்...

சாதனைகளின் முற்றுப்புள்ளி..
கடவுளின் பெயரால் நடத்தப்படும் பலிகளில் ஒன்று..

மரணதண்டனை கைதிகளுக்கு விதிக்கப்படும்..
ஆயுட்கால சிறை தண்டனை...

தவறு என்று தெரிந்தப்பின் கூட திருத்தி கொள்ள வாய்ப்பு மறுக்கப்படும் கொடிய தவறு...

எழுதியவர் : dharma .R (12-Jan-14, 9:25 pm)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : sariyaaga sonnaal
பார்வை : 244

மேலே