என் வாழ்க்கை இழப்பீடு

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லாமல்
பொங்கி வழிகிறது என் கண்கள்..
எத்தனை ஆசைகளை இழந்தோம்
சிறுவயதில் இருந்து ...
குடும்ப கஷ்டதிற்க்காக..
படிப்பு ,
பாசம் ,
சந்தோசம், துக்கம் ,
விளையாட்டுக்கள்,
எத்தனயோ பண்டிகை நாட்கள்,
நண்பர்கள்,
கிண்டல் செய்யும் முறை பெண்கள்,
கடைசியில் என் வாழ்க்கை..
இப்படி இழந்தது எத்தனை எத்தனையோ.,
இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை..
என்னை தவிர..,

கண்ணீருடன் ...

எழுதியவர் : ராஜா (14-Jan-14, 7:35 am)
பார்வை : 94

மேலே