+++கேட்டதே தப்பா போச்சு+++
ஏன்டா மச்சி.. மாட்டுப்பொங்கலும் அதுவுமா கண்கலங்கி நிக்கிற..
அது என்னனா.. மாடான உனக்காக நம்ம முன்னோர்கள் முன்னாடியே யோசிச்சு.. ஒரு பொங்கலையே கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்கனு நெனைக்கும் போது.. என்னால தாங்க முடியலடா..
உன்கிட்ட கேட்டதே தப்பா போச்சு..