+++கேட்டதே தப்பா போச்சு+++

ஏன்டா மச்சி.. மாட்டுப்பொங்கலும் அதுவுமா கண்கலங்கி நிக்கிற..

அது என்னனா.. மாடான உனக்காக நம்ம முன்னோர்கள் முன்னாடியே யோசிச்சு.. ஒரு பொங்கலையே கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்கனு நெனைக்கும் போது.. என்னால தாங்க முடியலடா..

உன்கிட்ட கேட்டதே தப்பா போச்சு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-14, 6:52 am)
பார்வை : 299

மேலே