அன்பே உன் வெட்கம் கொடு

அன்பே
உன் இமையோரம் வழியும்
வெட்கம் கொடு - எந்தன்
கவி எழுதும் பேனாவிற்கு மை வேண்டும்...

உன் இதழோரம் வழியும்
புன்னகை கொடு - எந்தன்
ஓவியம் வரையும் தூரிகைக்கு வண்ணம் வேண்டும்...

எழுதியவர் : தென்றல் சதீஸ் (20-Jan-14, 2:06 pm)
பார்வை : 135

மேலே