மாணவன்டா
(1-ம் வகுப்பு மாணவன் தான் வரைந்த ஓவியத்தை,ஆசிரியையிடம் காட்ட....)
ஆசிரியை : என்ன இது?
மாணவன் : மாடு புல்லை தின்கிறது டீச்சர்!
ஆசிரியை : புல்லு எங்கடா இருக்கு?
மாணவன் : அதை மாடு தின்னு தீர்த்துடுச்சு டீச்சர்!
ஆசிரியை :சரி..,மாடு எங்கடா இருக்கு இதுல?
மாணவன் : புல்லு தீர்ந்ததால வேற எடத்துக்கு புல்ல தேடி போய்டிச்சு டீச்சர்!