இன்றே குடை பிடிக்கிறேன்

நாளை துளிக்கப் போகும் மழைக்கு
நான் இன்றே குடை பிடிக்கிறேன்
ஏன் தெரியுமா?
மழையில் நீ
நனைந்து விடக்கூடாது என்பதற்காக இல்லை
உன் வெட்கத்தில்
மழை நனைந்து விடக் கூடாது என்பதற்காக

எழுதியவர் : த.பார்த்தி (5-Feb-14, 11:27 pm)
பார்வை : 101

மேலே