இன்றே குடை பிடிக்கிறேன்
நாளை துளிக்கப் போகும் மழைக்கு
நான் இன்றே குடை பிடிக்கிறேன்
ஏன் தெரியுமா?
மழையில் நீ
நனைந்து விடக்கூடாது என்பதற்காக இல்லை
உன் வெட்கத்தில்
மழை நனைந்து விடக் கூடாது என்பதற்காக
நாளை துளிக்கப் போகும் மழைக்கு
நான் இன்றே குடை பிடிக்கிறேன்
ஏன் தெரியுமா?
மழையில் நீ
நனைந்து விடக்கூடாது என்பதற்காக இல்லை
உன் வெட்கத்தில்
மழை நனைந்து விடக் கூடாது என்பதற்காக