தமிழ்க் கவிதைகள் - தாலாட்டின் மெட்டுக்கள்

தமிழில் கவிதை சொல்லிக் கொண்டிருந்தேன்
தட்டச்சு செய்து கொண்டிருதது தென்றல் காற்று
தட்டச்சு விசைகலென பூச்செடி மொட்டுக்கள்
தன்னிலை மயக்கும் காதல் இனிய மெட்டுக்கள்....

கனவுப் பூக்களை கொஞ்சம் கொஞ்சம் காயிதத்தில் கொட்டுங்கள்.....
காதல் கடிதம் எழுத வரும் நீங்கள் கவிஞராக
மாறுங்கள்....
கவலை வந்து கதவு தட்டினால் கண்டபடி
திட்டுங்கள்....
கன்னித் தமிழ் வாழ்த்த வரும் மனக் கதவு திறந்து
வையுங்கள்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Feb-14, 11:04 am)
பார்வை : 204

மேலே