மன நிலை
மனம் மயங்கி
நிற்கிறேன்
உந்தன் வழியில்
எந்தன் உள்ளம்
உனையே
சுற்றும் என்றும்
நெஞ்சின் வலி
என்ன சொல்ல
அது வலி இல்லை
அது ஒரு
தவம்
எனக்கு !!!
அதன் வரமாய்
நீ !!!!!!
மனம் மயங்கி
நிற்கிறேன்
உந்தன் வழியில்
எந்தன் உள்ளம்
உனையே
சுற்றும் என்றும்
நெஞ்சின் வலி
என்ன சொல்ல
அது வலி இல்லை
அது ஒரு
தவம்
எனக்கு !!!
அதன் வரமாய்
நீ !!!!!!