முயற்சி
விழுந்தால் எழுந்துக்கொள்வேன்!
வழித்தால் மறக்க முயற்சிப்பேன் !
இல்லை என்றால் ஏங்காமல் இருக்கு கற்றுக்கொண்டேன் !
சுமையாக இருந்தால் அமைதியா இருக்க
தனிமை தேடிக்கொள்வேன் !
வெறுமை என்றால் கிடைக்காதவர்களுக்கு !
அன்பை கொடுக்க தேடிப்போவேன் !
கடுமை என்றால் இசை பாடுவேன்!