kavithai
" ஒன்று கொடுத்தால் தான்...
" ஒன்று கிடைக்கும் என்பார்கள்!
" நான் என் உயிரையேக் கொடுத்தாலும்....
" அந்த ஒன்று மட்டும் கிடைக்காதோ?
" அதனால் தான் காதலை
" உயிருக்கும் மேலானது என்றார்களா?
" ஒன்று கொடுத்தால் தான்...
" ஒன்று கிடைக்கும் என்பார்கள்!
" நான் என் உயிரையேக் கொடுத்தாலும்....
" அந்த ஒன்று மட்டும் கிடைக்காதோ?
" அதனால் தான் காதலை
" உயிருக்கும் மேலானது என்றார்களா?