உன்னை காணவில்லையே

நீ எனக்கு பிறந்தவளா ..?
நான் உனக்கு பிறந்தவனா ..?
யார் செய்த சதி
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ..???

மனதில் காதல் கோயில்
கட்டினேன் -இறைவி -நீ
எங்கே சென்றாய் உயிரே
வெறும் கோயில் தான்
இருக்கிறது
உன்னை காணவில்லையே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Feb-14, 7:35 am)
பார்வை : 169

மேலே