கோலம் நான் பேசுகிறேன்

அவள் ,
புள்ளி வைத்ததால் மானாவேன்
புன்னகை தூவியதால் பூவாவேன்
வண்ணம் தீட்டியதால் வானவில்லாவேன்........

எழுதியவர் : தினேஷ் sparrow (19-Feb-14, 7:26 pm)
பார்வை : 163

மேலே