கோலம் நான் பேசுகிறேன்
அவள் ,
புள்ளி வைத்ததால் மானாவேன்
புன்னகை தூவியதால் பூவாவேன்
வண்ணம் தீட்டியதால் வானவில்லாவேன்........
அவள் ,
புள்ளி வைத்ததால் மானாவேன்
புன்னகை தூவியதால் பூவாவேன்
வண்ணம் தீட்டியதால் வானவில்லாவேன்........