வாழ்க்கை
* நிகழ் காலத்தின் ஒரு
ஆனந்த உணர்வு நிலையா?
* எந்நேரமும் புறப் பொருள்களின்
தாக்குதலுக்கு உள்ளாகும் ......
அல்லது
வசதிகள் பறிபோய்விடும் ..
எனும் பயத்தில் .
தற்காத்துக் கொள்ளும்
ஏற்பாடா?
* வசதிகளை உருவாக்கம்
செய்துகொண்டே...
காலத்தின் பசிக்கு இறையா..?
* கால அரக்கனின் பிடியில்
நினைவுகளை மட்டுமே
அநாதை ஆக்கிச் செல்லும் .
வாழ்கையில் ....
* புகழோடு தோன்றுக"
என்பதன் உட்பொருள்தான்..
என்ன?