வாழ்க்கை

* நிகழ் காலத்தின் ஒரு
ஆனந்த உணர்வு நிலையா?

* எந்நேரமும் புறப் பொருள்களின்
தாக்குதலுக்கு உள்ளாகும் ......
அல்லது
வசதிகள் பறிபோய்விடும் ..
எனும் பயத்தில் .
தற்காத்துக் கொள்ளும்
ஏற்பாடா?

* வசதிகளை உருவாக்கம்
செய்துகொண்டே...
காலத்தின் பசிக்கு இறையா..?

* கால அரக்கனின் பிடியில்
நினைவுகளை மட்டுமே
அநாதை ஆக்கிச் செல்லும் .
வாழ்கையில் ....

* புகழோடு தோன்றுக"
என்பதன் உட்பொருள்தான்..
என்ன?

எழுதியவர் : மின்கவி (23-Feb-14, 6:59 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 237

மேலே