சொல்
பிள்ளை மொழி
பயின்றவள்
கிள்ளை யாய்
மாறினேன் ,,,,,,,
எடுப்பார் கைபிள்ளை
எதுக்கும் எதிர்ப்பில்லை
கேட்டு கொண்டே
இருக்கிறேன் இன்னமும்,,,,,,,,
பேசி பேசி காதல்
வளர்த்தேன்
இன்று நின்று போனது
பேசும் காதலும்
வெறுக்க வேண்டி
வந்து நின்றேன்
வந்தது எல்லாம்
முக மூடி,,,,,,,,,,,,,,,,,
சொல்லி பார்த்தேன்
சொல்ல முடியா
சொற்களை
சொல்லி செல்லும் கிள்ளை
அது சொல்லி முடித்த
செய்தி அதை சொல்ல
முடியா நிலையில்
நான்!!!!!!!!!!!!!
சொல்லில் அடங்கா
துயர் இதுவோ
சொல்லி முடித்தேன்
ஒற்றை சொல்லில்,,,,,,,,,,,,,,,