கூவம் சீரடைமோ
கூவம் சீரடைமோ
-----------------------------
துள்ளடைந்த கூவமும் சீரடைந்தால்
கூவமும் மணக்கும் என்பர்
சிங்காரச்சென்னை உருவாகுமேன்பர்
இது எப்போதோ என்று யாரறிவார்
விண்ணோடு மண் சேரும்போதா?