கூவம் சீரடைமோ

கூவம் சீரடைமோ
-----------------------------


துள்ளடைந்த கூவமும் சீரடைந்தால்

கூவமும் மணக்கும் என்பர்

சிங்காரச்சென்னை உருவாகுமேன்பர்

இது எப்போதோ என்று யாரறிவார்


விண்ணோடு மண் சேரும்போதா?

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (1-Mar-14, 4:52 pm)
பார்வை : 71

மேலே