உன் நினைவில் உயிர் வாழும் நான்,,,,,,
ஆகாயம் தளம் மாரி போனாலும்
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும்
உன் மேல் கொண்ட காதல் மற்றும்
பொய் ஆகாதே அன்பே!!,,,,,,,,,,,,,
உன்னிடம் பேசியே ஒவ்வோர் வார்த்தையும்
உன்னுடன் நானாய் என்னுடன் நீயாய் இருந்த ஒரு சில நொடிகளின் நினைவுகள் என்னை ஒவ்வோர் நிமிடமும் வதைக்கிறது அன்பே!!!,,,,,,,,,,,,,,,,
நீ என்னை விட்டு போன அந்நிமிடம் என் வாழ்க்கையின் இறுதி நிமிடமாக
இருந்திருக்கும் அன்பே!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனாலும் இந்நிமிடமும் உயிரோடு வாழ்கிறேன் நீ எப்போதாவது என்னை புரிந்து என்னிடம் ஓடோடி வருவாய் என்று அன்பே!!!,,,,,,,,,,,,,,,,
என் கனவுகள் நிஜமாகும அன்பே!!!,,,,,,,,,,,
உன் நினைவுகளில் வாழும் என் ஜீவன் உன்
முடிவில் அன்பே!!!