சிறகொடிந்த வான் பறவை 555

உயிரே...

சிறகிருந்தும் பறக்க
தெரியாத பறவை போல்...

பறக்க தெரிந்தும்
பறக்க முடியாத...

கூண்டு கிளி போல்
தவிகிறேனடி...

உன்னிடம் என்
காதலை சொல்ல...

சந்தர்பம் கிடைத்தும்
சொல்லாமலே...

சொல்லாமலே இருந்துவிடுவேனோ
கூண்டு கிளிபோல்...

சிறகு முளைத்ததும் பறந்து
செல்லும் மைனாவை போல்...

சந்தித்தால்
சொல்லிவிடுவேனோ...

என் காதலை
உன்னிடம்...

தவிகிறேனடி
என் காதலை...

என் நெஞ்சில் சுமந்து
கொண்டு...

சொல்லாமலே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Mar-14, 3:37 pm)
பார்வை : 469

மேலே