நெடுஞ்சாலை பயணம்

ஒரு நெடுஞ்சாலை பயணம்......

பனி சொட்டும் இரவு;

என்னை நீ இருக்கி பிடித்து அமர்ந்திருக்கும் உணர்வு;

உன்னை கண்டு வெட்கத்தில் மூழ்கி மேகங்களுக்குள் ஒளிந்துகொள்ளும் நிலவு;

பனி இரவிலும் நீ அடம் பிடித்த குல்பி;

ஒன்று வாங்கி இருவர் உண்ட அழகு;

என் மூவிரண்டாறு புத்தியிலும் ஆளும் உன் நினைவு...................

இவை, விடியலே கூடாது என நான் ஏங்கிய கனவு..................

எழுதியவர் : தமிழ் தாகம் (7-Mar-14, 5:25 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : nedunjaalai payanam
பார்வை : 72

மேலே