பிரிவு

விடியும் வரை உறங்கவில்லை
விழிகள் உன் நினைவால்...
நீ பிரிந்தவுடன் நனைந்தன
என் இமைகள்...
சொல்லாமலே கரைந்தது
என் காதல்
கானல்நீராய்..!

எழுதியவர் : Karthiga (11-Mar-14, 8:38 pm)
Tanglish : pirivu
பார்வை : 126

மேலே