பிரிவு
விடியும் வரை உறங்கவில்லை
விழிகள் உன் நினைவால்...
நீ பிரிந்தவுடன் நனைந்தன
என் இமைகள்...
சொல்லாமலே கரைந்தது
என் காதல்
கானல்நீராய்..!
விடியும் வரை உறங்கவில்லை
விழிகள் உன் நினைவால்...
நீ பிரிந்தவுடன் நனைந்தன
என் இமைகள்...
சொல்லாமலே கரைந்தது
என் காதல்
கானல்நீராய்..!