கண்கள்
உன் பார்வை என் மீது பட வேண்டுமென்றுதான்
உன்னை சுற்றி சுற்றி வருகின்றேன்...
ஆனால், நீயோ...
"பார்க்காதவள் போல் பாவனை செய்கின்றாய்"
நடக்க தெரிந்தும், என் பாதங்கள் வழி மறந்தது...
"உன் பார்வை என் கண்கள் என்பதால்"...
இப்படிக்கு
- சா.திரு-