வேறென்ன வேண்டும் காதலில்
அழகை பரிமாறும்
விழிகள்............
அன்பை பரிமாறும்
இதழ்கள்.............
கவிதை அரங்கேறும்
இதயம்.......
கண்ணில் படாத
இடையும்...........
நான் ரசிக்க
நீயும்.....
உன் மனம் இனிக்க நானும்
வேறென்ன வேனும்
காதலில்.................