“அட நான் பார்க்கமே இருப்பேனா
ஒரு கணவனும் மனைவியும் வாக்கிங் போய்க்
கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு குரங்கு
ரோட்டை கிராஸ் செய்து அந்தப் பக்கம் போயிற்று.
அதைப் பார்த்து மனைவி சொன்னாள்:
“என்னங்க… உங்க சொந்தக்காரங்க யாரோ ரோட்டை
கிராஸ் பண்ணி போயிட்டு இருக்காங்க…
நீங்க பார்க்கலையா?’
உடனே கணவன் சொன்னான். “அட! நான் பார்க்கமே
இருப்பேனா? என்னோட மாமனாரை எனக்குத்
தெரியாதா என்ன? அவர் ஏதோ அவசர வேலையாய் போறார்ன்னுதான் நான் கூப்பிடலை.’
நன்றி நகைசுவை நண்பன்