காதலே பெரும் குறை

மனிதருள் பலருள் சில குறை உண்டு
கண்ணில்லாதவன் காண இயலாது
கையில்லாதவன் அணைக்க முடியாது
காலில்லாதவன் நடக்க முடியாது
வாயிள்ளதவன் பேசமுடியாது
செவியில்லாதவன் கேட்க முடியாது
மனம் இல்லாதவன் நினைக்க முடியாது
காதலில்லாதவன் வாழவே முடியாது
ஆதலால் காதலே மனிதருள் பெரும் குறை
அரசாங்கமே காதல் கொண்டோருக்கு
இனியாவது அனைத்திலும்
இட ஒதுக்கீடு செய்வாயா
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (18-Feb-11, 9:57 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 304

மேலே