எழுதுகோல்

எழுதுகோலுக்கு ஓர்
எழுத்தோவியம்
நினைத்ததை
படைப்பாய்,
சொல்வதை
செய்வாய் ,
மறைப்பதை
அழிப்பாய்,
பிறப்பதை
பொறிப்பாய்,
நினைவை
சுமப்பாய் ,
நீயும் உருகுகின்றாய்
உணர்வு வழி
உயிர் கசிகின்றாய்
ஏன் நீயும்
காதலித்தாயா ???

எழுதியவர் : இன்ப அரசன் (18-Mar-14, 3:30 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 104

மேலே