சுமைகள்
கேள்விகுறி ஆன போதும்
பதில் இன்னும் கிடைக்கவில்லை
பாரம் தாங்கிய நேரம் போக
புசிப்பதற்கு ஒன்றும் இல்லை
வயதான போதும் சுமைகள்
ஒன்றும் குறையவில்லை
வாழ்க்கை ஒன்று இருகிறதா?
இதுவரை நான் பார்கவில்லை
ஏனோ சுமக்கிறேன்
எதற்கோ வாழ்கிறேன்
வண்டியின் பாரம் தங்கியே
தரையில் மீனாய் துடிக்கிறேன்
வாழ்க்கை வசப்ப்படுமா?
சுமைகளோடு கிழவன் ....
கண்ணீரோடு க நிலவன்