உன் விழிப் போரில்

கவிதையெனும்
வாள் கொண்டு
உன்னை போர்
தொடுக்க வந்ததேன்...
வார்த்தைகள்
என்னை கைவிடவே
கையாலாத வீரனாய் போர்களத்தில்
நான்...
தோல்வியை நீ
கொடுத்தாலும்
என் நெஞ்சில்
கொடுத்ததால்
நானும் வீரனாய்
சாகிறேன்-உன்
விழிப் போரில்....!

எழுதியவர் : கோபி (25-Mar-14, 9:24 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : un vizhip Poril
பார்வை : 85

மேலே