தமிழா

முன்தோன்றிய மொழியோ
முதல்நிலை கவியோ
மூத்தோர்களின் வடிவமைப்பால்
உயிர்பெற்றதா
உணர்வினும் மேலான
நம்
தமிழ் மொழியாய் ....?

சீர்கொடுக்கும் மாற்றங்களையே
நாம் விரும்பினோம் ....
மாற்றாய் ...
சீர்கெடுக்கும் மாற்றங்களே
நிலையாயிற்று .....

தமிழை நினைப்போர் .....
நம் முதுமொழிலியை
உயிராய் வளர்ப்பார் ....

செம்மொழி வளர
நம் உயிர் ஊற்றாய் கைகொடுப்போம் ....!

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்தது நில்லடா...!

எழுதியவர் : தமிழ் இனியன் (27-Mar-14, 10:24 am)
சேர்த்தது : தமிழ் இனியன்
Tanglish : thamila
பார்வை : 85

மேலே